Sunday, December 19, 2010
நட்பின் ஒளி,
கோபத்தின் நிழல்,
பிரிந்துபோனதன் வலி,
தனிமையில் கதறும் குரல்,
இதுதானா ஏன் கதி?
இல்லை வாழ்கையின் மாயமா?
உன் நட்பு
என் வாழ்கையில் தேவையான இனிப்பு
திரும்பி வருவாயா?
சோகத்தில் துடிக்கும் ஆண்
உன்முன் கெஞ்சுகிறேன் நான்
மன்னிப்பாயா?
posted at [5:52 AM]
_____________